Thursday 21 October 2021

கவிதை- முனைவா் சி.சொா்ணமாலா


       மனிதம் 

காணும் பொருளிலெல்லாம்

இறைவனைக் காணும் நாம்

ஏழையின் சிரிப்பிலும் 

காணலாமே!.

கல்லுக்குள்ளும் ஈரம் உண்டெனில்

மனிதா.......

உன் ‘உள்‘ளுக்குள்

வேண்டாமா ஈரம்?

No comments:

Post a Comment