Tuesday 8 March 2016

தமிழ்த்துறைப் படைப்பாக்கத்திறன்

மதுரை பாத்திமா கல்லூரி, தமிழ்த்துறை,  8.03.2016 அன்று சான்றிதழ் வகுப்பின் சார்பாகச் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ந்தது. சிறப்பு விருந்தினராக திரு. எஸ்.சி. சேகரன்( நாடக இயக்குநர்)அவர்கள் கலந்து கொண்டு  “ நாடகம் – சமகாலத் தேவை” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

No comments:

Post a Comment